நடத்துநர்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பெண் பயணியை ‘ஆன்டி’ என்று அழைத்த மாநகரப் பேருந்து நடத்துநா்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இரிட்டி (கேரளம்): பள்ளி மாணவியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாத தனியார்ப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் உரிமங்கள் ஒரு மாத காலத்திற்கு ரத்துசெய்யப்பட்டன.
சென்னை ஆவடியிலிருந்து, பூந்தமல்லிக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேர்நுதை ஓட்டுநர் திடீரென ‘பிரேக்’ அடித்து நிறுத்தியதில் நிலைகுலைந்த நடத்துநர் ...